கார்,பங்களா,
அள்ள அள்ள பணம்னு
வாழும் மக்களே!
ஹாயாக நாங்கள் இப்படி
படுத்திருப்பதைப் பார்த்ததுமே
வண்டியின் வேகம் குறைத்து
மனதில் பயம் அதிகரிக்க
எங்களை கடந்து போகும்
நீங்கள் என்றாவது
நினைத்துப் பார்த்ததுண்டா
இதுவும் கடந்து போகும்னு!
<><><><><><><><><><><><>
"இப்படி ஒரு நாளேனும் உங்களால்
ReplyDeleteஇப்படி ஹாய்யாக இருக்கமுடியுமா "
என்பது கூட ஈற்றடியாய் இருக்கலாமோ ?
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
யோசிக்க வைத்து விட்டதோ..
ReplyDeleteஅருமையான கவிதை!
ReplyDeleteபடம் அழகு. கவிதை அருமை.
ReplyDeleteஅப்படிச் சொல்லுங்க... அருமை...
ReplyDeleteஇதுவும் கடந்து போகும் - இந்த வார்த்தையை வைத்து ஒரு மன்னர் கதை படித்தது நினைவில் நிழலாடுகிறது. கவிதையாய் படத்துக்குப் பொருத்தமாய் வாசிக்கும் போதும் மனதில் பதிகிறது. மிக அருமை ஐயா.
ReplyDeleteஇதுவும் கடந்து போனது !!!
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/10/blog-post_20.html
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்
வணக்கம்.
ReplyDeleteரேகா ராகவன்
உங்களின் வலைப்பக்கம் முதல்தடவையாக வந்தேன் அதுவும் வலைச்சரம் வலைப்பூவில் பார்த்து.
உங்களின் கவிதையின் வரிகள் அழகாக உள்ளது.நேரம் இருக்கும் போது நம்மட தளத்துக்கு வாருங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மீண்டும்... வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/6.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
நான் மெத்த படித்தவன், பலவாகனங்கள் , பலவீடுகள், பலகோடிகள் என்னிடம் உள்ளது என்ற இறுமாப்பில் மிதப்பவன் , இவற்றின் நிலையற்ற தன்மையை ஓர் கணம் சிந்தித்து பார்த்தால் இந்த நாலு கால் பிராணிகள் , சொல்லாமல் உணர்த்தும் பாடம் புரியும் .காலம் கடந்தபின் சிந்திப்பவர்களின் எண்ணிக்கைதான் இத் தாரணி தன்னில் பெருவருகி வருகின்றது என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை. கவிதையின் , சொற்சுவை, பொருட்சுவை பாராட்டுக்குரியது. வாழ்க, வளர்க.
ReplyDeleteஅன்பன், வேளச்சேரி நடராஜன்.
நான் மெத்த படித்தவன், பலவாகனங்கள் , பலவீடுகள், பலகோடிகள் என்னிடம் உள்ளது என்ற இறுமாப்பில் மிதப்பவன் , இவற்றின் நிலையற்ற தன்மையை ஓர் கணம் சிந்தித்து பார்த்தால் இந்த நாலு கால் பிராணிகள் , சொல்லாமல் உணர்த்தும் பாடம் புரியும் .காலம் கடந்தபின் சிந்திப்பவர்களின் எண்ணிக்கைதான் இத் தாரணி தன்னில் பெருவருகி வருகின்றது என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை. கவிதையின் , சொற்சுவை, பொருட்சுவை பாராட்டுக்குரியது. வாழ்க, வளர்க.
ReplyDeleteஅன்பன், வேளச்சேரி நடராஜன்.