என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, December 24, 2019


3.10.18 குமுதம் இதழில் வெளியான கதை

Wednesday, December 28, 2016

வேட்டை


26.12.2016 "குமுதம்" இதழில் வெளியானது

Saturday, October 19, 2013

கதைத் திருடர்களுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை?


13.8.99 "குங்குமம்" இதழில் எனது நண்பர் "அமுதகுமார்" எழுதி வெளியான கீழே உள்ள கதையை  





போளூர் சி.ரகுபதி என்பவர் கதையை வரிக்கு வரி எழுதி இரண்டு ஆண்கள் பேசுவதாக இருந்ததை  இரண்டு பெண்கள் பேசுவதாகவும் பெண் குழந்தையை ஆண் குழந்தையாகவும் மாற்றி எழுதி அது 16.10.2013 குமுதம் இதழில் வெளியாகி உள்ளது. 

அது கீழே:-




இதற்கு முன் என் இன்னொரு நண்பர் "புதுவை சந்திரஹரி" என்பவரின் கதையை இதே  நபர் வரிக்கு வரி எழுதியிருந்ததை "முக நூல்" மற்றும் "ட்விட்டர்" ஆகிய தளங்களில் குறிப்பிட்டிருந்தேன். இப்போது இது.  தெரியாமல் இன்னும் எத்தனையோ? சொந்த சரக்கு இல்லாதவர் இன்னொருவரின் படைப்பைத் திருடி எழுதினால் அதற்கு கருட புராணத்தில் என்ன தண்டனை என்பதை "அந்நியன்" அம்பியிடம் யாராவது கேட்டு சொல்லுங்களேன்!


Thursday, November 15, 2012

மனைவி (ஒரு பக்கக் கதை)




 "குமுதம்" 21.11.2012 இதழில் வெளியானது.

Saturday, September 22, 2012

இதுவும்...!



கார்,பங்களா,

அள்ள அள்ள பணம்னு

வாழும்  மக்களே!

ஹாயாக நாங்கள் இப்படி

படுத்திருப்பதைப் பார்த்ததுமே 

வண்டியின் வேகம் குறைத்து

மனதில் பயம் அதிகரிக்க
  
எங்களை கடந்து போகும்

நீங்கள் என்றாவது

நினைத்துப் பார்த்ததுண்டா

இதுவும் கடந்து போகும்னு! 

<><><><><><><><><><><><>