என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, August 16, 2012

அறிவிப்பு




வாசகர்களுக்கு,

வணக்கம்.  பத்திரிக்கைகளில் வெளியான எனது சிறுகதைகள் மற்றும் சில பதிவுகளை எனது இன்னொரு ப்ளாக்கான http://www.anbesivam2009.blogspot.com - ல் இதுநாள் வரை வெளியிட்டு வந்தேன்.  ஆனால் "அன்பேசிவம்" என்ற பெயரில் வேறு சிலரும் ப்ளாக் நிர்வகித்து வருவதால் குழப்பங்களை தவிர்க்க வேண்டி எனது புனைப் பெயரான "ரேகா ராகவன்" என்ற ப்ளாக்-ல் இனி எனது படைப்புகளை வெளியிட தீர்மானித்துள்ளதால் "அன்பே சிவம்" என்ற ப்ளாக்கில் இனி பதிவுகள் எதுவும் வெளிவராது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். "அன்பே சிவம்" என்ற ப்ளாக்கிற்கு வரும் வாசகர்களை இனி "ரேகா ராகவன்" என்ற ப்ளாக்கிற்கு இட்டுச் செல்லும் வகையில் தக்க மாற்றங்கள் செய்துள்ளேன் என்பதையும்  தெரிவித்துக் கொண்டு தொடர்ந்து தங்கள் நல் ஆதரவை நல்குமாறு வேண்டுகிறேன்.

என்றென்றும் அன்புடன்
ரேகா ராகவன்.